October 7, 2015

ஒல்லாந்தர் கோட்டை பக்கம் பண்பாட்டு சீரழிவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைத்துள்ள பண்ணைப்பகுதியில் (ஒல்லாந்தர் கோட்டை பக்கம்) உள்ள பாலம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த பகுதியில் மிககேவலமாக பண்பாட்டு சீரழிவுகள் அரங்கேறுகின்றது.


அன்பான பெற்றோரே,

உங்கள் பிள்ளைகள் வெளியே செல்கின்றார்கள் என்றால் அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் கவனியுங்கள். தப்புசெய்வது அறியநேர்ந்தல் உடனடியாக அதன சரிசெய்ய முயற்சியுங்கள். இது வெறுமனையே ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒரு இனமே அழியும் நிலைக்கு வித்திடும்.

போர் நடைபெற்ற பூமியில் பண்ணபட்டு சீரழிவு என்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பே ஆகும். அது நேரடியாக அரசாங்கத்தாலும் அதன் படைகளாலும் நடைபெறுவது மட்டும் அல்ல, உயர்ந்த சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தில் இல்ல எதிர்கால சந்ததியை பல்வேறு வழிகள் ஊடாக திசைமாற்றிய விளைவுகள் கூட இந்த இன அழிப்பில் பங்கெடுக்கும் நிலைமையை தோற்றுவிக்கின்றன.

No comments:

Post a Comment