September 1, 2016

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பம்!

புனர்வாழ்வின் போது, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற் றப்பட்டதா என்பது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் இந்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

புத்தர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ஜனாதிபதியிடம் கோரிக்கை !

கனகராயன்குளத்தில் புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மதப் பிரிவான ஹெல பொது சவிய அமைப்பு கோரியுள்ளது.

விக்னேஸ்வரனை பான் கீ மூன் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! - அசாத் சாலி கோரிக்கை !

வடக்குக்கு செல்லும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தை வடக்கு முதலமைச்சர் சந்திப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். வடக்குக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகள் வடமாகாண முதலமைச்சரை சந்திப்பது சம்பிரதாயம்.

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படுவதை தடுக்க முயன்றவருக்கு 2 வருட சிறைத்தண்டனை?

அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் மீதான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ளது.

August 31, 2016

ஐ.நாவுடன் இணைந்து அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா முயற்சி!

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் பான் கீ மூன்!

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்!

சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதன் மூலம், தாம் பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொண்டதாக, நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

பரவிப்பாஞ்சானில் 3.5 ஏக்கர் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 3 ½ ஏக்கர் காணி, இன்று புதன்கிழமை (31) விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

கனடிய அரசின் அதியுயர் விருதைப் பெறும் தமிழ்ப் பொலிஸ்!

கனடியத் தமிழ் பாதுகாப்பு வலையமைப்பு என்ற அமைப்பை அண்மையில் உருவாக்கக் காரணமாக இருந்தவரும், ஹால்ரன் பிராந்தியப் துணைப் பொலிஸ்மா அதிபருமான நிசாந் துரையப்பா அவர்கள் கனடாவின் அதியுயர் விருதினைப் பெறுகின்றார்.

மாலத்தீவை கைப்பற்றிய தமிழர் படை – இந்தியா, அமெரிக்காவிடம் உதவி கேட்ட மாலத்தீவு அதிபர்!!

அதிசயம் ஆனால் உண்மை.. தமிழர் படை ஒன்று மாலத்தீவு நாட்டை கைப்பற்றியது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் இது உண்மை.

சுவாதி கொலை வழக்கு குறித்து பேஸ்புக் பதிவு… கைதாகி சிறையிலிருக்கும் திலீபனுக்கு சித்ரவதை… வழக்கறிஞர் புகார்….!

சுவாதி கொலையில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் என்பவருக்கு தொடர்பு உண்டு என்று பேஸ்புக்கில் பதிவு செய்த வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் திலீபன் மகேந்திரன் அடைக்கப்பட்டுள்ளார்.

‘காணிகள் விடுவிக்கப்படாதென ஜனாதிபதி அறிவிக்கவில்லை’-மாவை சேனாதிராசா!

வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென,

இலங்கையில் 25 ஆயிரம் தமிழர்கள் மாயம்: சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடவேண்டும் – திருமாவளவன்!

இனப்படுகொலை குறித்து இலங்கை இடம்பெறாத வகையில் சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை பற்றிய நூல் வெளியீடு

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று நாளை வியாழக்கிழமை (01.09.2016) மாலை 3.00 மணிக்கு மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில்  வெளியிடப்படவுள்ளது.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை! குற்றவாளியை நெருக்கியுள்ள பொலிஸார்!

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் திடீரென மண்ணில் புதையுண்ட ரோலர் இயந்திரம்: அதிர்ச்சியில் மக்கள்!

கினிகத்தேனை - பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரமும்,

ஐ.நாவை ஏமாற்றுவதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம்!

இறுதிக்கட்டப் போரின்போது ஓமந்தை, செட்டிகுளம் - மெனிக்பாம் முகாம் உட்பட இந்த மக்கள் சென்ற சகல இடங்களிலுமே ஒன்றுக்குப் பத்துத் தடவைகள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அன்று அரியணையை அலங்கரித்த மஹிந்த இன்று ஏரியை சுற்றும் அவலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது குருணாகல் மாவட்டத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தரப்பினரிடம் கூட்டங்கள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக மஹிந்த குருணாகல் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

விடுதலைப்புலி சந்தேக நபர் கொலையுடன் சம்பந்தப்பட்ட இராணுவ வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  சந்தேகநபர் ஒருவரை தப்பியோட முற்பட்டதாக தெரிவித்து , துப்பாக்கியால் சுட்டு அவரது மரணத்துக்கு காரணமானதாக  இருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்கியதுடன்  20 இலட்சம் ரூபா நட்;டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நூதன முறையில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டிய யாழ். பேரணி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான கற்கை நெறி அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ். ஜ.நா செயலகம் வரை நடைபெற்றது.

பிரபாகரனுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை சீர்குலைத்த மஹிந்த!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சமாதான முயற்சிகளை மஹிந்த ராபஜக்சவே சீர்குலைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து சென்றவரால் யாழில் தோண்டப்பட்ட பெண்ணின் சடலம்!

‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

வித்தியாவின் சகோதரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்!

எனது மகன் எவ்வித குற்றம் செய்யவில்லை ஆனால் வித்தியாவின் சகோதரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவதேவன் துசாந்தன் என்பவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவர் தன்னை பாராட்டியது மறக்க முடியாது!

வானிலிருந்து குண்டுகள் பொழிகின்றன. ஆனையிறவு முகாமிலிருந்து பீரங்கிக் குண்டுகள் ஏவப்படுகின்றன.

11 கிராமங்களை இராணுவம் விடாது! இழப்பீடு தருவதாகக் கடிதம், கூட்டமைப்பு எச்சரிக்கை!

யாழ். வலிக்காமம் வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தின் சூத்திரதாரி விமல் வீரவன்சவே!

இந்தியா - இலங்கைக்கு இடையிலான பாலம் அமைப்பது குறித்த யோசனை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த அமைச்சின் மூலம் வௌியிடப்பட்ட "2011ம் ஆண்டின் தேசிய பௌதீக திட்டத்திலேயே" முன்வைக்கப்பட்டிருந்ததாக,

வத்தளையில் தமிழ்ப் பாடசாலைக்கு சிங்களவர்கள் எதிர்ப்பு! - அமைச்சர் கண்டனம் !

வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க சர்வதேச பொறிமுறை அவசியம்! - கொழும்பு மாநாட்டில் அனந்தி !

காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும், உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு

நடுவீதியில் கைவிலங்கிட்டு கடத்தப்பட்ட முன்னாள் போராளி: கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சியில் 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் வந்தோரால் பின் புறமாக விலங்கிட்டப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

August 30, 2016

புலிகளின் தலைவரை தாலியில் வைத்து நடந்த உலகை உலுக்கிய கலியாணம்.. !

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி கலியாணம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது.

முதல் கரும்புலி கப்டன் மில்லரின் தாயார்…!

முதல் கரும்புலி கப்டன் மில்லரின் தாயார்…!
அம்மா நீ நீடுழிவாழ வேண்டும்
உன் மகன் கொண்ட கனவு நிறைவேற
நீ அதை பார்த்திட வேண்டுமே…..!!

யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு முழு ஆதரவு வழங்கப்படும்!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கலில் புலிக் கொடி விவகாரம்!!

இலங்கைத்தீவு எந்தவிடயத்தில் முதன்மையானதாக இருக்கின்றது, ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்படி முதன்மை பெறப்போகின்றது,

பத்து தடவைகள் எங்கள் சொத்துக்களை அழித்தார்கள் ஒரு தடவை கூட நட்டஈடு தரவில்லை - சிறீதரன் எம்.பியிடம் செல்வாநகர் மக்கள் ஆதங்கம்!

இதுவரை பத்து தடவைகள் எங்கள் சொத்துக்களை அழித்தார்கள். ஆயினும் ஒரு தடவை கூட நஷ்ட ஈடு தரவில்லை என கிளிநொச்சி செல்வாநகர் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

சுலைமானை கொலை ஆதாரங்கள் அழிப்பு ?

கொழும்பின் முக்கிய பகுதியான பம்பலப்பிட்டியில் வசித்து வந்த செல்வந்தரான மொஹமட் சுலைமானின் கொலை,  பல மாதங்களாக திட்டமிடப்பட்ட ஒன்றென தெரியவந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட மரண சான்றிதழ்களை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்து!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியாக கூறுமாயின், ஏற்கெனவே வழங்கப்பட்ட மரணச்சான்றிதழ்களை மீளப் பெறவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் காணாமல் போதல்கள் குறித்து ஐ.நா விசாரணை நடத்த வேண்டும் - வை.கோ!

இலங்கையில் காணாமல் போதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது!

வன்னியின் கனகராயன் குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் போனோர் தினமான இன்று 30-08-2016  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டே மஹிந்தவை கைது செய்ய வேண்டும்! - கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டால், உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரே அவரைக் கைது செய்ய வேண்டும்.

இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை சாதகமான முன்னேற்றம்! - ஐ.நா குழு!

அனைத்து விதமான இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு உதவினார் கோத்தா! - மங்கள சமரவீர குற்றச்சாட்டு!

யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா பெற்றுக்கொடுத்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

விசாரணைகளுக்கு அஞ்சவில்லை! - அமைச்சர் சத்தியலிங்கம் !

வடமாகாண அமைச்சர்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே என்ன குற்றம் செய்தார்கள் என்ற விபரங்களை தெரியப்படுத்தாமல் அவர்களுக்கெதிராக விசாரணை நடாத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை.

கலப்பு நீதிமன்றமோ, சர்வதேச நீதிமன்றமோ கிடையாது! - உள்நாட்டு விசாரணையே நடக்கும் என்கிறார் மங்கள !

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்குத்தான் ஐ.நாவும் அநீதி இழைத்தது

தமிழர்களுக்கு எதிரான அநீதி இன்னமும் தொடர்கிறது என இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நா குழு தெரிவித்துள்ளது. ஐ.நா சபை சார்ந்த வெவ்வேறு அமைப்புகள் தத்தம் பணிநிலை சார்ந்து தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

ஒடுக்கப்படுகின்ற இனத்தைக் காப்பது யார்? பான் கீ மூனிடம் ஒரு கேள்வி

யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொள்கிறது.

வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரமங்கை” செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

அனைத்துலக காணாமற்போனோர் தினம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

வல்லாதிக்க சக்திகளும், பெரும்பான்மை இனவாதிகளும் தங்கள் அரசியல்,பொருளாதார, கேந்திர நலனுக்காக சிறுபான்மை இனங்களை அழித்தொழிக்கும் வதை மிகுந்த வடிவங்களில் ஒன்றுதான் காணாமற் போகச் செய்தலாகும்.